நாகதோஷம் உள்ள கன்னிப் பெண்கலள் இந்த அம்மனை வழிபட்டால், அவர்களின் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும்.
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற தோஷங்கள் உள்ள ஏராளமானோர் பரிகாரரம் பெற இங்கு வருவது வழக்கமாக உள்ளது.
இவ்விடத்தில் உள்ள சனி பகவானின் சன்னதியைல் மக்கள் சனிக்கிழமைகளில் எள்ளு தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் சனியின் பிடியில் இருந்து விடுபடலாம் என்பது மக்களின் நம்பிக்கை.
வினாயகர் மற்றும் முருகர் இங்கு ஒன்றாக வீற்றிருப்பதனால் இங்கு வந்து வழிபடுபவர் சங்கடங்கள் நீங்கும்.
|