பக்தர்கள் அம்மனை தரிசிப்பதற்க்கு வேண்டிய, அனைத்து வசதிகளையும்
கோயில் நிர்வாகம் செய்து தந்துள்ளது.
பக்தர்கள் அம்மனை எளிதில் சென்று தரிசிக்கும் வகையில் கோயிலானது நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் திருக்கோவிலை வந்தடைய அனைத்து போக்குவரத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது.
|